Saturday 26 September 2015

அஞ்சா நெஞ்சன் அண்ணன் பாலு

"இறைவா  உன் மாளிகையில்  எத்தனையோ மணி விளக்கு !
தலைவா உன் காலடியில்  எம் நம்பிக்கையின் ஒளி  விளக்கு !
ஆண்டவனே உன் பாதங்களை கண்ணீரால் நீராட்டினோம் !
இந்த   ஓர்  உயிரை  நீ வாழ வைக்க இன்று உன்னிடம் கையேந்தினோம் !"

அஞ்சா  நெஞ்சன்  அண்ணன் பாலு  மீண்டும்  நலம் பெற்று  வாழ 

அவரை மீண்டும் வரவேற்க  நாம் காத்திருக்கிறோம் !

No comments:

Post a Comment